Vaarthai Naanadi Kannamma |
---|
பாடல் ஆசிரியர் : வாலி
வார்த்தை நானடி கண்ணம்மா வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா வார்த்தை நானடி கண்ணம்மா வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா வானம் நானடி கண்ணம்மா வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
மேகம் நீ இங்கு கண்ணையா மின்னல் கோலம் நான்தானே செல்லையா மேகம் நீ இங்கு கண்ணையா மின்னல் கோலம் நான்தானே செல்லையா
ராகம் நீ இங்கு கண்ணையா ரசிக பாவம் நான்தானே செல்லையா ரசிக பாவம் நான்தானே செல்லையா
மேகம் நீ இங்கு கண்ணையா மின்னல் கோலம் நான்தானே செல்லையா
விழியில் வீரம் விளங்கும் போது கட்ட பொம்மன் போலே அன்பை வாரி வாரி வழங்கும் போது வள்ளல் கர்ணன் போலேவள்ளல் கர்ணன் போலே
உவமை கூறும் உருவம் யாவும் உனது சொந்தம் கண்ணே உவமை கூறும் உருவம் யாவும் உனது சொந்தம் கண்ணே என்னை மடியில் பாதி மார்பில் பாதி வாங்கிக் கொண்ட பின்னே வாங்கிக் கொண்ட பின்னே
மேகம் நீ இங்கு கண்ணையா மின்னல் கோலம் நான்தானே செல்லையா
பகலில் கூட பருவ மேனி நிலவு போல காயும் பக்கம் நெருங்கும் போது வெட்கம் கொண்டு நடிப்பதென்ன நீயும்நடிப்பதென்ன நீயும்
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும் உலகில் தோன்றவில்லை உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும் உலகில் தோன்றவில்லை உந்தன் நிழலில் நின்று கவிதை பாடும் நாளும் இந்தக் கிள்ளை நாளும் இந்தக் கிள்ளை
வார்த்தை நானடி கண்ணம்மா வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா