Vaasa Malar |
---|
வாசம் மலர் குழல் சூடவும்
ஆடை மணி பணிகள்
அணியவும் மனம் வெறுப்பாள்
வாசம் மலர் குழல் சூடவும்
ஆடை மணி பணிகள்
அணியவும் மனம் வெறுப்பாள்
ஓசை இனிய குயினொலி செவியுற
பேய் ஒலியென அருவெறுப்பாள்
ஓசை இனிய குயினொலி செவியுற
பேய் ஒலியென அருவெறுப்பாள்
மாசில் காதல் வசமாய் நெடுநாளாய்
கண் உறங்கியும் அறியாள்
மாமோகனா கிரித்தாளை கேரி
உலகையும் பழித்து உணவையும் மறந்தாள்
வீசும் தென்றல் சீறும் அரவமென்று
விரைந்து சோலையில் எழில் ஏறுவாள்
வீசும் தென்றல் சீறும் அரவமென்று
விரைந்து சோலையில் எழில் ஏறுவாள்
வெய்யல் வயலன்றி நிறைமதி நீலாவின்
விளையாடும் பாண்டியரிடம் கூறுவாள்
விளையாடும் பாண்டியரிடம் கூறுவாள்
வேதுவள் அடிக்கடி முருகா குகா வென்று
யாரிடமும் கூறுவாள்
பெண்பாவம் தொடரா முன் கை முடிக்க
விரைந்து செல்வாய் மயிலேறுவாய்
இறைவா செல்வாய் மயிலேறுவாய்