Vaasal Thirandhadhu Etharkku

Vaasal Thirandhadhu Etharkku Song Lyrics In English


வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

மீட்டாத வீணை என்னை மீட்டு
காட்டாத ராகம் தன்னை காட்டு
மீட்டாத வீணை என்னை மீட்டு
காட்டாத ராகம் தன்னை காட்டு

காலை நேரம் காம்போதி
மாலை நேரம் கல்யாணி
அர்த்த ஜாமம் தன்யாசி
ஆசை தீர நீ வாசி
ஓயாத சங்கீதம்தான்
ஒரு கோடி சந்தோஷம்தான்

வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்


பூபாளம் மெல்ல மெல்ல பாய
பூமேனி நெஞ்சில் வந்து சாய
பூபாளம் மெல்ல மெல்ல பாய
பூமேனி நெஞ்சில் வந்து சாய

மேலும் கீழும் உன்னைத்தான்
மேலும் மேலும் பின்னத்தான்
பாலும் தேனும் ஊறத்தான்
போதை எல்லை மீறத்தான்
நம் காதல் தெய்வீகம் தான்
நூறாண்டு வைபோகம் தான்

வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்