Vaasal Thirandhadhu Etharkku |
---|
வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்
வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்
மீட்டாத வீணை என்னை மீட்டு
காட்டாத ராகம் தன்னை காட்டு
மீட்டாத வீணை என்னை மீட்டு
காட்டாத ராகம் தன்னை காட்டு
காலை நேரம் காம்போதி
மாலை நேரம் கல்யாணி
அர்த்த ஜாமம் தன்யாசி
ஆசை தீர நீ வாசி
ஓயாத சங்கீதம்தான்
ஒரு கோடி சந்தோஷம்தான்
வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்
பூபாளம் மெல்ல மெல்ல பாய
பூமேனி நெஞ்சில் வந்து சாய
பூபாளம் மெல்ல மெல்ல பாய
பூமேனி நெஞ்சில் வந்து சாய
மேலும் கீழும் உன்னைத்தான்
மேலும் மேலும் பின்னத்தான்
பாலும் தேனும் ஊறத்தான்
போதை எல்லை மீறத்தான்
நம் காதல் தெய்வீகம் தான்
நூறாண்டு வைபோகம் தான்
வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்