Vaasam Veesuthe |
---|
லா லலால்லலால்லால் லா
லலால்லா லலால்லா
லால்ல லால்ல லா
வாசம் வீசுதே
ஒரு ஜாதி மல்லிகை
வாசம் வீசுதே
ஒரு ஜாதி மல்லிகை
பாவை மேனி
நீரில் நீந்தி ஆடுதே
ஆசையாக ஆடிப் பாடுதே மனமே
வாசம் வீசுதே
ஒரு ஜாதி மல்லிகை
பூ மேனி தேன் கிண்ணமோ
அதை சுவைத்திட நாள்தோறும்
வண்டாடுதே
காணாத பேரின்பமோ
அதில் கலந்திட பூ மாரி
பொழிகின்றதே
பருவம் தேடும் அழகே
பனியில் தூங்கும் மலரே
சுகம் சுகம்சுகம் சுகம்
நாளும் சுகம் சுகம்
தினம் தினம் தேடும் மலர்வனம்
நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ
வாசம் வீசுதே
ஒரு ஜாதி மல்லிகை
தேனாறு பாய்கின்றதே
உடல் நெளிந்திடும்
மீனாக விளையாடுதே
மாஞ்சோலைக் கனி ஆடுதே
அது சுவை தர தானாக வந்தாடுதே
தென்றல் தேடும் மலரே
சிந்து பாடும் கவியே
சுகம் சுகம்சுகம் சுகம்
நாளும் சுகம் சுகம்
தினம் தினம் தேடும் மலர்வனம்
நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ
வாசம் வீசுதே
ஒரு ஜாதி மல்லிகை
வாசம் வீசுதே
ஒரு ஜாதி மல்லிகை
பாவை மேனி
நீரில் நீந்தி ஆடுதே
ஆசையாக ஆடிப் பாடுதே மனமே
வாசம் வீசுதே
ஒரு ஜாதி மல்லிகை