Vaazhkaiye Vattamaai |
---|
இந்த பூமிப் பந்தில்
நாம் பிறந்தோம்
கண் கூச அவ்விண்ணைக் கண்டோம்
அந்நாள் முதல்
இந்த நொடி வரை
வியப்பில் உலகைப் பார்க்கிறோம்
கண்ட காட்சிகள்
அலை என்றே
காணா இன்பங்கள் கடல்
வெள்ளி வான்வெளியும்
அந்தச் சூரியனும்
சொல்கின்றன எல்லாம் ஒன்றே
வாழ்க்கையே வட்டமாய்
அதன் மீது நாம்
ஒரு நாள் வீழ்வோம்
ஒரு நாள் மீள்வோம்
நம்பிக்கை கொள்வோம்
ஒன்றாக நாம் செல்வோம்
இந்த வாழ்க்கை
வாழ்க்கையே வட்டமாய்
வாழ்க்கையே வட்டமாய்
அதன் மீது நாம்
ஒரு நாள் வீழ்வோம்
ஒரு நாள் மீள்வோம்
நம்பிக்கை கொள்வோம்
ஒன்றாக நாம் செல்வோம்
இந்த வாழ்க்கை
வாழ்க்கையே வட்டமாய்