Vaazhvinilae Sugamae |
---|
வாழ்வினிலே சுகமே
கிடையாது
கிடையாது
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
கொடும் கானல் நீர்தனில்
தாகம் தீருமோ கிடையாது
வாழ்வினிலே
எண்ணரிய தவம்
பெரிய புண்ணியமிதுவே
உயர் ஜீவ காருண்யம்
இன்னிசை விளை பொய்ய்ய்
சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்ஆஆ
நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே
ஜீவ வதை புரியும்
கொலைஞர்களானால் பரம தயாளன்
கொலைஞர்களானால் பரம தயாளன்
பூரணனருள் சிறிதேனும்
கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே
வாழ்வினிலே சுகமே கிடையாது
வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே
இருவர் : கிடையாது வாழ்வினிலே
சுகமே கிடையாது வாழ்வினிலே
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா
மோஹ மாயையிலே ஓயா
மோஹ மாயையிலே
ஹேஏஏஏமீட்சி காணோம்
திசைதிசை திரிந்தோம்
மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம்
அற்பரை வந்தனை செய்தோம்
இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே
கிடையாது வாழ்வினிலே