Vaazhvu Malarndhadhuvae |
---|
என் வாழ்வு மலர்ந்ததுவேஏ
என் தாழ்வு பறந்ததுவேஏ
வாழ்வு மலர்ந்ததுவேஏ
என் தாழ்வு பறந்ததுவேஏஆஹா
வாழ்வு மலர்ந்ததுவேஏ
என் தாழ்வு பறந்ததுவேஏஆஹா
வாழ்வு மலர்ந்ததுவே
ஜீவோர் தாரனை உத்தமனை
சாது சத்குருவை சேர்ந்தவுடனே
என் வாழ்வு மலர்ந்ததுவே
ஜீவோர் தாரனை உத்தமனை
சாது சத்குருவை சேர்ந்தவுடனே
என் வாழ்வு மலர்ந்ததுவே
என் தாழ்வு பறந்ததுவேஏஆஹா
வாழ்வு மலர்ந்ததுவே
பொருள் தேடுவதே பெரிது பெரிது
என்றலைந்து நான் தனியே
பொருள் தேடுவதே பெரிது பெரிது
என்றலைந்து நான் தனியே
யாருமில்லாத அகதியை போலே
யாருமில்லாத அகதியை போலே
பாரிலே நானே பரிதவித்தாலும்
ஞான ஜோதி கண்டேன் ஆஹா
பாரிலே நானே பரிதவித்தாலும்
ஞான ஜோதி கண்டேன் ஆஹா
வாழ்வு மலர்ந்ததுவேஏ
என் தாழ்வு பறந்ததுவேஏஆஹா
வாழ்வு மலர்ந்ததுவேஏ