Vadugapatti Ayyadurai |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே
மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு
வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே
அன்னிக்குத்தான் முதல் இரவு அப்போது நான் என்ன சொல்ல கட்டிலுக்கும் காதிருக்கும் அன்பாக அழைக்கணும் மெல்ல
அடடட பருவ மேளம் அடிக்க என் பட்டு வேட்டி துடிக்க நான் விளக்க அணைச்ச பின்னாலே வீட்டுப் பாடம் படிக்க
மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு அடியே மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு
வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே
அத்த மக குத்த வச்சு அஞ்சாறு வருஷங்கள் ஆச்சு கருப்பனுக்கு செவத்த பொண்ணு ஊருக்குள் இருக்குது பேச்சு
அடடட அவளை கொஞ்சம் மாத்தி அவ இடுப்பில் கையை சேத்தி அடி ஊர சுத்தி வருவேன்டி எரும மாட்டில் ஏத்தி
மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு
வடுகப்பட்டி அய்யாத்துரை வாரான்டி கதவத் தொற எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே எரும மாட்டு மேலே ஏறி வரான் ரோட்டு மேலே
மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு ஹேய் மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு
மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு மேளம் கொட்ட நாள் வந்தாச்சு தாலிக் கட்ட ஆள் வந்தாச்சு
ஹேய் ஹேய் ஹாய் ஹாய் ஹேய் ஹேய் ஹாய் ஹாய் ஹேய் ஹேய் ஹாய் ஹாய் ஆஅஆஅஆஅ