Valaattum Oor Kuruvi |
---|
வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது
சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே
அது சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க்குருவி
பூத்து குலுங்கும் நந்தவனம்
இது காத்துக் கிடக்கும் பூங்காவனம்
பூத்து குலுங்கும் நந்தவனம்
இது காத்துக் கிடக்கும் பூங்காவனம்
பக்கத்தில வந்து பறிக்கத்தான் சொல்லி
காத்துல செய்தி சொல்லும்
காத்தடிச்சு வாசம் வந்து
என் மனசத்தான் கெடுக்க
பூப்பறிச்சு பூப்பறிச்சு
மாலை ஒண்ணு நான் தொடுக்க
காத்துத்தான் இங்கே நிக்கிறேன் அன்பே
சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது
சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே
அது சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க்குருவி
நேத்து இருந்தேன் ஆத்தோரமா
வழிப் பார்த்து கிடந்தேன்
காத்தாட நான்
நேத்து இருந்தேன் ஆத்தோரமா
வழிப் பார்த்து கிடந்தேன்
காத்தாட நான்
பூத்ததே என் கண்ணு பூவு அது இல்லை
நம்பு இதை பெண்ணே பெண்ணே
படுத்த நானும் மேலேப் பார்த்தா
கூரை மேலே நீயிருக்க
உடுத்தத் துணி பார்த்தெடுத்தா
சேல மேல நீயிருக்க
கெட்டுத்தான் போனேன்மனசில தானே
சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
வாலாட்டும் ஊர்க்குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்ட பார்க்கிறது
சிந்து ஒன்று வந்து சிந்துகிறதிங்கே
சிந்துமணி சிந்து கொஞ்சுகிறதிங்கே
அது சிந்தாத ஓர் மணியே
இந்த சிந்தாமணி மணியே
இருவர் : வாலாட்டும் ஊர்க்குருவி