Valarmathi Kanniyinaanai

Valarmathi Kanniyinaanai Song Lyrics In English


மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

இருவர் : போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன் மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது காதல் மடப் பிடியொடும் களிறு வருவன கண்டேன் காதல் மடப் பிடியொடும் களிறு வருவன கண்டேன்

இருவர் : கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி

களவு படாததொர் காலம் காண்பான் கடைக்கண் நிக்கின்றேன் களவு படாததொர் காலம் காண்பான் கடைக்கண் நிக்கின்றேன்


இருவர் : வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி

அளவு படாததொர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது அளவு படாததொர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது

இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்

இருவர் : கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

இருவர் : போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்