Valarpirai Yenbadhum |
---|
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாதுஊ
அன்புக்கு கிடையாதுஅன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாதுஊ
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
காவலுக்கு யாருமில்லை
கண்ணீருக்கும் ஈரமில்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை
கங்கை இன்னும் காயவில்லை
கருணை இன்னும் சாகவில்லை
நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை
கப்பல் எங்கே போனால் என்ன
கட்டுமரம் போதும் நாளை
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாதுஊ
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாதுஊஊஊ
மொட்டு விட்ட பாசம் அன்று
காதலாக பூத்ததின்று
சொந்தங்கள் மலரும் நேரம் யார்தான் அறிவாரோ
அவள் கண்ணில் ஓரப்பார்வை
இவன் கண்ணில் ஈரப்பார்வை
கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை வளர்ப்பாரோ
வெண் மேகமும் பெண் மோகமும்
போகும் வழி காண்பார் யாரோ
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாதுஊ
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாதுஊஊஊ