Valarpirai Yenbadhum

Valarpirai Yenbadhum Song Lyrics In English


வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாதுஊ
அன்புக்கு கிடையாதுஅன்புக்கு கிடையாது

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாதுஊ
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது

காவலுக்கு யாருமில்லை
கண்ணீருக்கும் ஈரமில்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை

கங்கை இன்னும் காயவில்லை
கருணை இன்னும் சாகவில்லை
நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை

கப்பல் எங்கே போனால் என்ன
கட்டுமரம் போதும் நாளை

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாதுஊ
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாதுஊஊஊ


மொட்டு விட்ட பாசம் அன்று
காதலாக பூத்ததின்று
சொந்தங்கள் மலரும் நேரம் யார்தான் அறிவாரோ

அவள் கண்ணில் ஓரப்பார்வை
இவன் கண்ணில் ஈரப்பார்வை
கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை வளர்ப்பாரோ

வெண் மேகமும் பெண் மோகமும்
போகும் வழி காண்பார் யாரோ

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாதுஊ
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாதுஊஊஊ