Valiyor Silar Eliyor Thamai |
---|
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : பாரதி தாசன்
வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா நிலையாம் எனும் நினைவா
வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா நிலையாம் எனும் நினைவா
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய மனிதா
வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா நிலையாம் எனும் நினைவா
தலையாகிய அறமே புரி சரி நீதி உதவுவாய் தலையாகிய அறமே புரி சரி நீதி உதவுவாய் சமமே பொருள் ஜனநாயகம் எனவே முரசறைவாய் எனவே முரசறைவாய்
வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராஜர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா நிலையாம் எனும் நினைவா