Vanamevum Raajakumaraa |
|---|
வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மறவேன் உன்னை எழில் தீரா
மறவேன் உன்னை எழில் தீரா
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
மனம் போலே நாம் இனி பாரில்
மனம் போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
நிழல் நீயே தேகம் நானே
நிஜம் ஈது கேள் பெண் மானே
நிழல் நீயே தேகம் நானே
நிஜம் ஈது கேள் பெண் மானே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
வனமேவும் ராஜகுமாரா
மண்ணாளும் வீரரெல்லாம்
ஆஆஆஆஆஆஆ
மண்ணாளும் வீரரெல்லாம்
வணங்க வரும் மன்னவரே
அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே
ஆஆஆஆஆஆஆ
உல்லாச வேளையிலே ஏ
ஓவியப் பூங்காவினிலே
ஆஆஆஆஆஆஆ
உள்ளன்பால் தேடி வந்தே
உறவாடும் பூங்குயிலே
உறவாடும் பூங்குயிலே
கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே
கவி பாடும் இன்பத்தாலே
கவர்ந்தாய் கண்ணா இந்நாளே
இருவர் : வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் இனி மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனி மேலே
வளமாகும் காதலினாலே
