Vanampadi Ondru Vazhvizhanthe |
---|
கொடுமையடா கொடுமையிது கொடுமையடா கொடுமையிது குடி கெடுப்போர் செய்கையிது கொஞ்சமும் அடுக்காது குமுறுதடா நெஞ்சமது குமுறுதடா நெஞ்சமது
வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா மானம் காத்திடவே மானம் காத்திடவே வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா
கானம் பாடி வந்த கண்ணான ஜோடியின்று கலங்கும் நிலையைப் பாராட கானம் பாடி வந்த கண்ணான ஜோடியின்று கலங்கும் நிலையைப் பாராட வீணே வஞ்சகரால் வேதனைத் தீ சூழ்ந்ததடா வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா
வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா மானம் காத்திடவே மானம் காத்திடவே வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா
புன்னமலர்ச் சோலையிலே தென்னல்வரும் வேளையிலே ஒன்றுபட்ட உள்ளமதைப் பிரித்ததேனடா ஆஆ புன்னமலர்ச் சோலையிலே தென்னல்வரும் வேளையிலே ஒன்றுபட்ட உள்ளமதைப் பிரித்ததேனடா போல்லாமல் நேர்ந்ததனால் சொல்லாமல் ஓடுதடா வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா
வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா மானம் காத்திடவே மானம் காத்திடவே வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா