Vanavillai Polirukku |
---|
வானவில்லைப் போலிருக்கு வண்ண வண்ண காட்சி எங்கும் காண்போம் வாடிக் கண்ணே இது கனவோ கண்கள் முன்னே
வானவில்லைப் போலிருக்கு வண்ண வண்ண காட்சி எங்கும் காண்போம் வாடிக் கண்ணே இது கனவோ கண்கள் முன்னே
என்ன பூமி எங்கும் சாமி புத்தம் சரணம் கச்சாமி
வானவில்லைப் போலிருக்கு வண்ண வண்ண காட்சி எங்கும் காண்போம் வாராய் கண்ணா இது கனவோ கண்கள் முன்னே
வானவில்லைப் போலிருக்கு வண்ண வண்ண காட்சி எங்கும் காண்போம் வாராய் கண்ணா இது கனவோ கண்கள் முன்னே
என்ன பூமி எங்கும் சாமி புத்தம் சரணம் கச்சாமி
என்ன சங்கதி புன்னகைக்கிளி உந்தன் சன்னதி எந்தன் நிம்மதி நீ தேவலோகப் பந்தலுக்குக் காலெடுத்த வாழைப்போல மெல்ல மெல்ல வா சிரித்தபடி சேதி கொண்டு வா ஆஹா ஹா ஓஹோ ஏஹே ஹே ஏ
உங்கள் கண்களே சொல்லும் பொன் மொழி எந்தன் நெஞ்சிலே சிந்து பைரவி என் மஞ்சளுக்குள்ளே இருந்து குங்குமத்திலே விழுந்து பள்ளிக் கொள்ள வா ஆனந்தமென்னும் கொள்ளை கொள்ள வா ஆஹஹா ஆஹஹா ஓஹோ ஓஹோ ஓஹோஓ
இனி சொந்தம் சொந்தங்களே நம் சொர்க்கம் சொர்க்கங்களே
என்ன பூமி எங்கும் சாமி புத்தம் சரணம் கச்சாமி
வானவில்லைப் போலிருக்கு வண்ண வண்ண காட்சி எங்கும் காண்போம் வாராய் கண்ணா இது கனவோ கண்கள் முன்னே
என்ன பூமி எங்கும் சாமி புத்தம் சரணம் கச்சாமி
மந்திரத்திலே சந்தனச் சிலை அந்தரங்கமே மன்மதக் கலை என் வெள்ளி முத்துக் கையிரண்டில் பிள்ளையாக நீ இருந்து துள்ளி ஆடவா பொன் மேடையிட்டுத் தொட்டுப் பேசவா
கம்பச் சித்திரம் கைகள் பத்திரம் இன்று சொல்வேன் இன்ப தத்துவம் உன் பால் வடித்த கன்னம் ரெண்டை கோலமிட்டுப் பார்ப்பதற்குப் பக்கமாக வா உன் பெண்மை கொள்ளும் வெட்கத்தோடு வா
ஒரு மஞ்சம் காட்டுங்களே என்னைக் கொஞ்சி மீட்டுங்களே
என்ன பூமி எங்கும் சாமி புத்தம் சரணம் கச்சாமி
வானவில்லைப் போலிருக்கு வண்ண வண்ண காட்சி எங்கும் காண்போம் வாடிக் கண்ணே இது கனவோ கண்கள் முன்னே
இருவர் : என்ன பூமி எங்கும் சாமி புத்தம் சரணம் கச்சாமி புத்தம் சரணம் கச்சாமி