Vande Matharam |
---|
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
ஆண் வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆண் ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும்
நந்தேசத்தரு வந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும்
உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும்
ஆதரவொரு பல தீதற ஓதுவம்
வந்தே மாதரம்
தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்
ஆண் ஓ வந்தேமாதரம்
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய ஜெயஜெய
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே
ஆண் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே
பெண் நன்றிது தேர்ந்திடல்
வேண்டும்
இந்த ஞானம் வந்தால் பின்
நமக்கெது வேண்டும்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆண் ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
எப்பதம் வாய்த்திடும் மேனும்
நம்மில் யாவருக்கும்
அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்
ஆண் முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
ஆண் மற்றும் வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
ஆண் ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும்
நந்தேசத்தரு வந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும்
உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும்
ஆதரவொரு பல தீதற ஓதுவம்
வந்தே மாதரம்
தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்
ஆண் ஓ வந்தேமாதரம்
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய ஜெயஜெய
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்