Vanjikodi Nenjapadi |
---|
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
பொல்லாத நாணம் போ என்றது
இது போதும் என்று யார் சொன்னது
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
பொல்லாத நாணம் போ என்றது
இது போதும் என்று யார் சொன்னது
உள்ளங்கை தேனே உன் மேனி தானே
நான் தீண்டும் புல்லாங்குழல்
நீ தீண்ட கண்டு சந்தோசம் கொண்டு
பூப்பூக்கும் புல்லாங்குழல்
கொடுத்தாலும் குறையாது
எடுத்தாலும் குறையாது
கொடுத்தாலும் குறையாது
எடுத்தாலும் குறையாது
இளம் பூவின் முத்தம் இதமான யுத்தம்
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
பொல்லாத நாணம் போ என்றது
இது போதும் என்று யார் சொன்னது
என் தேகம் யாவும் ஏனிந்த ஈரம்
நீ என்ன கார்க்காலமா
பனி பெய்யும் போதே நனைகின்ற மாதே
மழை பெய்தால் பூ தாங்குமா
மழையொன்றும் தடையல்ல
மகரந்தம் சுமையல்ல
மழையொன்றும் தடையல்ல
மகரந்தம் சுமையல்ல
உன் ஆண்மை எந்தன் உயிர் சேர்ந்து அள்ள
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
பொல்லாத நாணம் போ என்றது
இது போதும் என்று யார் சொன்னது
இருவர் :