Vanjikodi Poovanathu |
---|
வஞ்சிக்கொடிபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
வஞ்சிக்கொடிபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி ஆஹபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
தேவைகள் தீர்க்கவா
நான் உன்னை நாடினேன்
பெண்மையின் காவலாய்
ஆண் துணை தேடினேன்
கைக் கொடுத்தால்கண்ணகி நான்
கை விரித்தால் மாதவிதான்
பூங்கொடிக்கு துணையிருந்தால்
வேறு பக்கம் சாயாது
காவிரிக்கு அணையிருந்தால்
வேறு திசை பாயாது
மேலாடை பூக்கள் கண்டால்
காமக் கண்கள் தாளாது
வஞ்சிக்கொடிஆபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடிஹஹபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
பாதையின்றி யாத்திரைகள்
விடிந்த பின்னும் ராத்திரிகள்
கல்யாணம் இல்லாமல்
கைச்சேர்க்க ஆளுண்டு
பொன்தேகம் தீண்டாமல்
பூச்சூட யாருண்டு
தேனுண்ண வண்டு வந்தால்
கேள்வி கேட்கும் பூவின்று
வஞ்சிக்கொடிபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
வஞ்சிக்கொடி ஆஹஹபூவானது
யாரைக் கேட்டு ஆளானது