Vanna Chintu |
---|
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
ஆஆஆஆஆ
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்
மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
அந்தி வரை மயக்கம் ஓ
சொல்லிச் சொல்லி அழைக்கும்
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்
மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
அந்தி வரை மயக்கம் ஓ
சொல்லிச் சொல்லி அழைக்கும்
சோலை ஓரம் நீ இல்லாது
மாலை கோர்க்கக் கூடுமா
வேளை பார்த்து நீ வராது
வேகம் என்ன ஆறுமா
மேளத்தோடு நாயனம்
ஓசேர்ந்து பாட நாள் வரும்
அள்ளி அணைத்திடும் அழகே அமுதே
சொல்லிக் கொடுத்திட வா வா
சொல்லிக் கொடுத்திடும் பொழுதே உனக்கே
சொர்க்கம் படைத்திட வா வா
எந்தக் காலமும் ஒன்று கூடலாம்
தனியாய் இருந்தோம்
இசைதான் நம்மை இணைத்தது
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்
மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
அந்தி வரை மயக்கம் ஓ
சொல்லிச் சொல்லி அழைக்கும்
நானும் நீயும் கூடும் போது
தேனும் பாலும் வேண்டுமோ
ராகம் தாளம் சேரும் போது
மேடை போட வேண்டுமோ
ஆள் இல்லாத வேளையில்
ஓகூறிடாத ஜாடையில்
அன்புக் கதை சொல்ல அழகே அமுதே
அந்தப்புரத்துக்கு வா வா
இன்ப ரசம் உண்ண இதழே உனக்கோர்
இன்ப சுகம் தர வா வா
இன்பக் கோயிலே இந்தத் தோளிலே
இனிதாய் இருப்பேன்
இது தான் இனி நிரந்தரம்
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்
மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
அந்தி வரை மயக்கம் ஓ
சொல்லிச் சொல்லி அழைக்கும்
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்
மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
அந்தி வரை மயக்கம் ஓ
சொல்லிச் சொல்லி அழைக்கும்
வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்
மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
இருவர் : அந்தி வரை மயக்கம் ஓ
சொல்லிச் சொல்லி அழைக்கும்