Vanna Vanna |
---|
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை மறக்கும் நாளும்
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
மொழிகள் வெவ்வேறு
பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக்
கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது
மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசைதான் தராதோ
மூன்று தமிழ் வாசமும்
நாட்டுப்புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோஓ
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஆஆஅஆஆ
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு
பதில்தான் யார் சொல்லுவார்
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசைதான் உண்டாச்சு
பதில்தான் யார் சொல்லுவார்
பாயும் நதி மூலம் என்ன
பார்ப்பதில்லை யாரும் எந்நாளும்
நானும் இந்த பூமியில்
நீல நதி போலவே
நடந்திடுவேன் எங்கேயும்ம்ம்ம்
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை மறக்கும் நாளும்
வண்ண வண்ண சொல்லெடுத்து
இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு