Vanthadhu Vanthadhu |
---|
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியேஏகூறடி கிளியே
தோகை மனம் மான் போலே
மெல்ல துள்ளுது துள்ளித்து யாராலே
பாயும் நதி நீர் போலே
இன்பம் பொங்குது பொங்குது யாராலே
யார் அந்த மகாராஜன்
என்னை தேடி வந்தான்
ஏன் இந்த இள நெஞ்சில்
ஏக்கங்கள் தந்தான்
மன்னவன் தென்னவன் அவனோ
இல்லை மன்மதன் என்பவன் மகனோ
என்னிடம் என்னென்று சொல்லடி பைங்கிளியே
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
ஏதோ ஒரு ஆலோலம்
தென்றல் சொன்னது சொன்னதி காதோரம்
எங்கோ ஒரு ஊர்கோலம்
எண்ணம் சென்றது சென்றது இந்நேரம்
பார்க்கின்ற இடம் யாவும்
புதிதான தோற்றம்
நான் காண விழி மீது
யார் தந்த மாற்றம்
கண்ணுக்குள் இத்தனை அழகு
வைத்து சென்றவன் என்னடி உறவு
சொந்தமோ பந்தமோ சொல்லடி பைங்கிளியே
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே