Vanthathu Vasantha Kalam |
---|
வந்தது வசந்த காலம்
வா வா
பூமியின் புதிய கோலம்
வா வா
சந்தன மரங்கள் தோறும்
வா வா
மன்மதன் குயில்கள் பாடும்
வா வா
இளமையே எழு அழகையே தொடு
ஒரு காதல் சங்கீதம் பாடு
வந்தது வசந்த காலம்
வா வா
பூமியின் புதிய கோலம்
வா வா
சந்தன மரங்கள் தோறும்
வா வா
மன்மதன் குயில்கள் பாடும்
வா வா
மன்மத குயில்கள் பாடும்
ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
வா வா வா(4)
மின்னலை பிடிக்க வேண்டும்
மேகத்தை உடுத்த வேண்டும்
வானத்தில் பறக்க வேண்டும்
ஆயிரம் சிறகு வேண்டும்
பருவமே படை
சிறைகளை உடை
இது கண்ணன் சொல்லாத கீதை
மின்னலை பிடிக்க வேண்டும் ஓ
மேகத்தை உடுத்த வேண்டும்
வானத்தில் பறக்க வேண்டும் ஓ
ஆயிரம் சிறகு வேண்டும்
ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
வாலிப கரங்கள் சேர்ப்பேன்
வாழ்க்கையை பிளந்து பார்ப்பேன்
நாளையை கேள்வி கேட்பேன்
நாட்டிய கலைகள் காப்பேன்
புதியவன் இவன்
ஊட்டியில் எவன்
இவன் ஆட்டம் காணாத ராஜன்
வந்தது வசந்த காலம்
வா வா
பூமியின் புதிய கோலம்
வா வா
சந்தன மரங்கள் தோறும்
வா வா
மன்மதன் குயில்கள் பாடும்
ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
வா வா வா(4)