Varugavae Varugavae |
---|
வருகவே வருகவே
இறைவா என் தலைவா
வருகவே வருகவே இறைவா
என் தலைவா வருகவே வருகவே
கருணையின்
திரு முகம் வருகவே
காலத்தின் நாயகன்
வருகவே கருணையின்
திரு முகம் வருகவே
காலத்தின் நாயகன்
வருகவே
பெருகிய வலிவோடு
வருகவே பெருகிய வலிவோடு
வருகவே பெரும்பொருள்
பரம்பொருள் வருகவே இறைவா
என் தலைவா வருகவே வருகவே
தான் நினைத்தபடி
ஆடும் என்பவரின் ஆணவத்து
நிலை அருகவே வேல் எடுத்த
இரு தோள் எடுத்தபடி நான்
நினைத்த இடம் வருகவே
காரெடுத்த குழல்
மேவு சக்தி தன்னை பூ
முடிப்பதென்ன வருகவே
காத்திருக்கும் விழி கோடி
கோடி அவை பார்த்திருக்க
இவள் வருகவே
இறைவா என்
தலைவா வருகவே
வருகவே
மனிதர் ஆணவம்
அழியவே நமது நாடகம்
முடியவே அர்த்த நாரி என
இணையவே அறிய
சக்தியோடு வருகவே