Varuven Naan Unadhu Maaligaiyin |
---|
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே
என்னை அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
காதலே கனவு என்னும்
கவிதை தன்னை வாழ் நாளில்
காதலே கனவு என்னும்
கவிதை தன்னை வாழ் நாளில்
ஓர் முறை பாடியே
உறங்கிடுவேன் உன் மடியில்
ஓர் முறை பாடியே
உறங்கிடுவேன் உன் மடியில்
ஏனோ அவசரமே என்னை
அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
எந்தன் உயிர் காதலரை
இறுதியிலே கண்ணாலே
எந்தன் உயிர் காதலரை
இறுதியிலே கண்ணாலே
எந்தன் உயிர் காதலரை
இறுதியிலே கண்ணாலே
எந்தன் உயிர் காதலரை
இறுதியிலே கண்ணாலே
கண்டு நான் விடை பெறவே
காத்திருப்பாய் ஒரு கணமே
கண்டு நான் விடை பெறவே
காத்திருப்பாய் ஒரு கணமே
ஏனோ அவசரமே என்னை
அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை
அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை
அழைக்கும் வானுலகே