Vasamulla |
---|
வாசமுள்ள வெட்டிவேரு
வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ
கொஞ்சி மணம் வீசுதடி
பாசமுள்ள மயிலே
கூச்சமென்ன குயிலே
நீ வாடி கொஞ்சம் வெளியே
மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
அடி மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
சோளக்கொண்டை தாளத்துக்கு
தொட்டு விளையாடு
நீலக்கெண்ட மீனக்கண்டு
மெட்டு வரும் பாடு
அல்வா பேச்சுக்காரி
இந்த அத்தான் முன்னே வாடி
நீ மச்சு வீட்டு மாடி
ஒரு மச்சான் வந்தான் தேடி
உன்னாலே இந்நாளே பொன்னாளே ஹோஹேய்
மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
பச்சரிசி பல்வரிசை
பச்சைக்கிளி பேசும்
இச்சையிலே உள்ளுருகி
ஏழை மனம் வாடும்
எம்முன்னாலாசை மூச்சு
உனக்கெங்கே போச்சு பேச்சு
நீ கண்ணால் பாடும் பாட்டு
இந்த மாமன் நெஞ்சில் வேட்டு
முந்தான செந்தேனே வந்தேனே ஹோய்
மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு
அசைந்தாடும்சின்னஞ்சிறு மயிலே
இது மாலை நல்ல நேரம்
முத்துமாலை தரவேணும்
அடி மாஞ்சோலை கிளியிருக்கு
சிறு பூப்போலே சிரிச்சிருக்கு