Vasanthame Arugil Vaa |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வசந்தமேஅருகில் வா
நெஞ்சமேஉருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமேஅருகில் வா
கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது ஒளி
இரவல் தந்த அவள் மொழி
சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என் உயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமேஅருகில் வா
ஆஅஆஆஆ
மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர்மரம்
நிழலை தொடுத்த வளைகரம்
உயிரும் அவளின் அடைக்கலம்
புண்ணியம் கோடி
செய்தவன் நானோ
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவு சிறகை விரித்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமேஅருகில் வா
நெஞ்சமேஉருக வா