Vayalooru Mayilaattam |
---|
வயலூரு மயிலாட்டம்
வடிவேலன் தேராட்டம்
அயலார் முன் வந்தேனே
பாருங்கய்யா
இளவாழந் தண்டாட்டம்
எருக்கம்பூ செண்டாட்டம்
அழகான பொண் பார்க்க
வாருங்கய்யா
பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
தளதளன்னு வளர்ந்தப் பொண்ணு
தாமரைப் போல் சிவந்த கண்ணு
ஆட வந்தா ஊர் கூட வரும்
பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
பாவாடைதான் தொங்க தொங்க
பூவாடைதான் பொங்க பொங்க
பாலாடைதான் பொண்ணு பாரு
பார்த்தா பசிக்காது
மயக்குது மினுக்குது
குலுக்குது தளுக்குது
நான்தானே தென்னங்கள்ளு
கண்ணாலே என்னை அள்ளு
ஆடுது பாடுது ஆடை
கொஞ்சம் மூடுது
பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
வாடா ரங்கா வித்தைக் காட்டு
வாங்கி தாரேன் கத்தை நோட்டு
ஜோராகத்தான் வாலை ஆட்டு
ஊரே பாராட்ட
நெருப்பிலே குதிக்கணும்
அடுத்தவர் வியக்கணும்
மேலே ஓர் தந்திக்கம்பி
போறான்டா இராமர் தம்பி
ஆடுதாம் ஆடுதாம்
ஊருப்பார்க்க கூடுதாம்
பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
ராஜா ஒரு திட்டம் போட
ராணி ஒரு வட்டம் போட
யாருமில்லை சட்டம் போட
எங்கள் ராஜாங்கம்
நினைச்சது நடக்குது
முயற்சியும் பலிக்குது
எல்லோரும் என்னை சுத்தி
என் எண்ணம் உன்னை சுத்தி
ஓடுது நாடுது ஊஞ்சல்
போல ஆடுது
பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
தளதளன்னு வளர்ந்தப் பொண்ணு
தாமரைப் போல் சிவந்த கண்ணு
ஆட வந்தா ஊர் கூட வரும்
பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்