Vayasu Ponnu Thaniye |
---|
வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னம்மா
அம்மானே சும்மாதான்
அம்மானே சும்மாதான்
ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே
வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னய்யா
அம்மாடி தாளாதே
அம்மாடி தாளாதே
ஆளான பின்னாலே
நீயாள தந்தேனே
கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே
முந்தா நாள் ராத்திரி
தூக்கம் இல்லாமே
வந்தேன் நான் பார்த்தேனே
பாக்கு தோப்புலே
ஒரு நாள் மாலை நேரம்
பார்க்க சொன்னாயே
மறுநாள் ஆத்தோரம்
காத்து நின்னேனே
தாயோடு தந்தை ஆகவேணும் நாமே
தாயோடு தந்தை ஆகவேணும் நாமே
வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னம்மா
அம்மானே சும்மாதான்
அம்மானே சும்மாதான்
ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே
சித்தாடை அத்தானின்
மோகம் கூட்டுதே
அச்சார முத்தாட நாளும் பாக்குதே
இதுபோல் உன் மார்பில்
சேரும் கல்யாணம்
திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்
வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்
வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்
வயசுப் பொண்ணு தனியே நின்னு
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன
தவிப்பதென்னய்யா
அம்மாடி தாளாதே
அம்மாடி தாளாதே
ஆளான பின்னாலே
நீயாள தந்தேனே
கண்டாங்கி முந்தான
காத்தாட கண்டேனே
இருவர் :