Vazha Vendum Manam

Vazha Vendum Manam Song Lyrics In English


வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்

தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்

வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்

தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்

வாழ வேண்டும்

மனம் வளரவேண்டும்

கண்டாலும் ஆறாத
உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்

வண்டாக நீ வந்து
உண்டாலும் தீராத
செண்டாக நான் மாற வேண்டும்

கண்டாலும் ஆறாத
உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்

வண்டாக நீ வந்து
உண்டாலும் தீராத
செண்டாக நான் மாற வேண்டும்

செண்டோடு வண்டாடும் வேளையிலே
புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்

வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்

தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்


வாழ வேண்டும்

மனம் வளரவேண்டும்

பாலென்றும் தேனென்றும்
ஊரார்கள் சொல்லுவதை
என்னென்று நாம் காண வேண்டும்

நான் ஒன்று நீ ஒன்று
என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்

பாலென்றும் தேனென்றும்
ஊரார்கள் சொல்லுவதை
என்னென்று நாம் காண வேண்டும்

நான் ஒன்று நீ ஒன்று
என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்

ஒன்றான பின்னாலே கேள்வியென்ன
இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்

இருவர் : நாம் ஒன்றான பின்னாலே கேள்வியென்ன
இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்

வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்

தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்

வாழ வேண்டும்

மனம் வளரவேண்டும்