Vazha Vendum Manam |
---|
வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்
வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்
வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
கண்டாலும் ஆறாத
உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்
வண்டாக நீ வந்து
உண்டாலும் தீராத
செண்டாக நான் மாற வேண்டும்
கண்டாலும் ஆறாத
உண்டாலும் தீராத
வண்டாக நான் மாற வேண்டும்
வண்டாக நீ வந்து
உண்டாலும் தீராத
செண்டாக நான் மாற வேண்டும்
செண்டோடு வண்டாடும் வேளையிலே
புதுக் கண்ணோட்டமல்லவா தோன்றும்
வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்
வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
பாலென்றும் தேனென்றும்
ஊரார்கள் சொல்லுவதை
என்னென்று நாம் காண வேண்டும்
நான் ஒன்று நீ ஒன்று
என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்
பாலென்றும் தேனென்றும்
ஊரார்கள் சொல்லுவதை
என்னென்று நாம் காண வேண்டும்
நான் ஒன்று நீ ஒன்று
என்பதே இல்லாமல்
நாம் ஒன்று என்றாக வேண்டும்
ஒன்றான பின்னாலே கேள்வியென்ன
இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்
இருவர் : நாம் ஒன்றான பின்னாலே கேள்வியென்ன
இனி ஊராரைக் கேட்கவா வேண்டும்
வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தாழம்பூ முடித்த
கூந்தலோடு
என்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்
வேண்டும் வேண்டும்
வாழ வேண்டும்
மனம் வளரவேண்டும்