Vazhi Vidu Vazhi Vidu |
---|
ஆஹா ஆஹ்ஹா
ஹ ஆஹா ஆஹ்ஹா
ரார ராரா ராரரா
ரார ராரா ராரரா ஆஆஆ
ரார ராரா
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
பனிமலர் விழி வழி பாவை சொல்வாள்
கேட்காத சேதிகள் ஓ
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன்
நாள் காட்டும் தேதிகள் ஓ
என் மீதுதான் அன்பையே
பொன் மாரியாய்த் தூவுவாள்
என் நெஞ்சையே பூ என
தன் கூந்தலில் சூடுவாள்
நாள் தோறும் ஆராதனை
செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள்
என் ஜீவன் மேவியே
நாளும்சிங்காரத் தேரை
நான் கூட
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
ஹாஆஆஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆ
மன நிலை சரி இல்லை என்று
பாசங்கள் காட்டுவாள் ஓ
மருத்துவன் ஒருத்தனும் ஆற்றிடாத
காயங்கள் ஆற்றுவாள் ஓ
பூம்பாவையின் சேவைகள்
பொன் ஏட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே
பூபாளமாய் பாடுமே
ஓர் நாள் அவள் வாராவிடில்
என் பார்வை தூங்கிடாது
நான் வாழவே வான் நீங்கியே
முன் தோன்றும் தேவமாது
ஆடை மேல் ஆடும் பூவை
நான் காண
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
ஆண்கள் : எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினைத் தடுப்பது
என் இதயக் கோயிலில்
கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனைத் தேடி வருகிறாள்