Vazhiya Needuzhi |
---|
பாடலாசிரியர் : எ மருதகாசி
இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
இருவர் : வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே ஆஆஆ ஆஆஅ ஆஆஆ ஆஆஅ இருவர் : ஆஆஅ
வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே
வள்ளுவன் குறள் சொல்லும் பொருள் தன்னை உணர்ந்தே
இருவர் : வாழ்வில் ஒன்று கலந்தே குலவி மகிழ்ந்தே அறிவு நிறை மக்கள் செல்வத்துடன்
இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே
இருவர் : செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும் சிந்தையில் எண்ணியே சேவை செய்தே செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும் சிந்தையில் எண்ணியே சேவை செய்தே
திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே
இருவர் : தினமும் தர்மம் புரிந்தே புகழும் அடைந்தே பெருகி வரும் செல்வம் சுற்றத்துடன்
இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே
இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே