Vazhkaiyin Payanam |
---|
வசனம் :
வார்த்தை தவறாதே என் உயிரே
உந்தன் உதடாலே
காற்றில் இலை போலே
நான் மிதக்கிறேன்
உந்தன் முடிவாலே
காதல் என்னும் மூச்சை திருடும்
உன் நெஞ்சில் எந்நாளும் நிறையும்
நள்ளிரவில் தூக்கம் குறையும்
என் கனவிலும் ஞாபகம் வருடும்
என் விழிகளில் உதிரும்
மழை துளி ஆகி
முதல் மேல் வீழும்
வாழ்வே மறந்துவிட்டேன்
என் நிழலை தனியே அலைய விட்டேன்
என் அன்பே நீ இருந்தால் இவ்வுலகம்
நொடியில் வெல்வோமே
ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
உன்னை மட்டும் ஏங்குதே
ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
உன்னை மட்டும் ஏங்குதே
வாழ்க்கை சுவையானது
காதல் வந்தால் மட்டும்
காதல் சுகமானது
நீ சேர்ந்தால் போதும்
காலம் என்னையோ
பெரு கூட்டில் அடைத்து
உன்னிடம் விலக விட்டே
வார்த்தை தவறாதே என் உயிரே
உந்தன் உதடாலே
காற்றில் இலை போலே
நான் மிதக்கிறேன்
உந்தன் முடிவாலே
ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
நீ இல்லாமல் நான் வாழ்கிறேன்
ஒ பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
நீ இல்லாமல் நான் வாழ்கிறேன்
வசனம் :