Vazhuvathu Or Pozhuthum

Vazhuvathu Or Pozhuthum Song Lyrics In English


வழுவாது ஓர் பொழுதும்
மறவாது என்றும்
உனை வணங்கிடும் அடியவர்க்கு
பழுதேதும் வாராது
காப்பதே சிவம் என்றும்
பலகாலும் சொன்னவன் நீ

மழுவேந்தி உலகாளும்
மகராஜனே இங்கு
மற்றும் ஓர் சிவபக்தனின்
தொழு நோயை நீக்கி
அருள் புரிவாய் என்றெண்ணியே
தொழுகின்றேன் கை கூப்பியே