Vazhuvathu Or Pozhuthum |
---|
வழுவாது ஓர் பொழுதும்
மறவாது என்றும்
உனை வணங்கிடும் அடியவர்க்கு
பழுதேதும் வாராது
காப்பதே சிவம் என்றும்
பலகாலும் சொன்னவன் நீ
மழுவேந்தி உலகாளும்
மகராஜனே இங்கு
மற்றும் ஓர் சிவபக்தனின்
தொழு நோயை நீக்கி
அருள் புரிவாய் என்றெண்ணியே
தொழுகின்றேன் கை கூப்பியே