Velai Vanthathada |
---|
வேளை வந்ததடா அம்பி
வேதங்களில் உள்ள
ஸ்லோகங்களை சொல்லும்
வேளை வந்ததடா அம்பிஈஈ
நாளை உனக்கென்று எழுதி வைத்தான்
அந்த நாயகன் உனக்காக தூது விட்டான்
நாளை உனக்கென்று எழுதி வைத்தான்
அந்த நாயகன் உனக்காக தூது விட்டான்
காலம் தருகின்ற உதவியடா
வசனம்
காலம் தருகின்ற உதவியடா
இது கடவுள் தருகின்ற பதவியடா
இது கடவுள் தருகின்ற பதவியடா
வேளை வந்ததடா அம்பி
வேதங்களில் உள்ள
ஸ்லோகங்களை சொல்லும்
வேளை வந்ததடாஆஅஆஆஅ
அவர்க்கும் இவர்க்கும் பந்தங்கள்
அதற்கும் இதற்கும் சொந்தங்கள்
அவர்க்கும் இவர்க்கும் பந்தங்கள்
அதற்கும் இதற்கும் சொந்தங்கள்
மணமேடைதான் கூட தரலாம்
இந்த ரயில் மேடை கூட வரலாம்
மணமேடைதான் கூட தரலாம்
இந்த ரயில் மேடை கூட வரலாம்
வேளை வந்ததடா அம்பிஈஈ
காலத்தில் அழியாத கல்யாணங்கள்
காலத்தில் அழியாத கல்யாணங்கள்
நான் கண்டதுண்டு என் வாழ்க்கையிலே
காசுக்கு சுகமான கச்சேரிகள்
நான் கண்டதில்லை என் வாழ்க்கையிலே
இடக்கை பிடிக்கும் ராகங்கள்
வலக்கை அடிக்கும் தாளங்கள்
ஆலாபனை செய்து பறப்பேன்ஆஆஆ
ஆலாபனை செய்து பறப்பேன்
அங்கேயே இருந்தாலும் இருப்பேன்
வசனம்
ஆஅஆஆஅஆஅஆஆஅ
ஆஅஆஅஆஅஆஆஅ
இருவர் : ஆஅஆஅஆஅஆஆஅ