Veliyila Pona Onaana |
---|
வேலியில போன ஓணான
வேட்டிக்குள்ள விட்டு கிட்டான்
பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான
வீட்டு முன்ன நிறுத்திகிட்டான்
யானைய கட்டி தீனி போடுறான்
வடைய பாத்து வலையில் மாட்டினான்
ஆமா
யானைய கட்டி தீனி போடுறான்
ஆமா
வடைய பாத்து வலையில் மாட்டினான்
வேலியில போன ஓணான
வேட்டிக்குள்ள விட்டு கிட்டான்
பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான
வீட்டு முன்ன நிறுத்திகிட்டான்
கொடும கொடுமன்னு கோர்ட்டுக்கு போனா
அங்க ஒரு கொடுமை தலை விரிச்சாடுது
மொட்ட தலைக்கும் மொழங்காலுக்கும்
முடிச்சி போட்டு பஸ்ஸு கொடுக்குது
ஏய்
மழைய கேட்டா வெயிலு அடிக்குது
வெயில கேட்டா பனியா பொழியுது
கென்று வெட்ட பூதம் கெளம்புது
புள்ளையார் புடிக்க கொரங்கா போகுது
ஊம குத்து ரொம்ப வலிக்குது
ஐயோ
ஊரே இவன பாத்து சிரிக்குது
ஹஹஹஹா
வேலியில போன ஓணான
வேட்டிக்குள்ள விட்டு கிட்டான்
பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான
வீட்டு முன்ன நிறுத்திகிட்டான்
யானைய கட்டி தீனி போடுறான்
வடைய பாத்து வலையில் மாட்டினான்
யானைய கட்டி தீனி போடுறான்
வடைய பாத்து வலையில் மாட்டினான்
வேலியில போன ஓணான
வேட்டிக்குள்ள விட்டு கிட்டான்
பஸ் ஸ்டாண்டில் நின்ன சாத்தான
வீட்டு முன்ன நிறுத்திகிட்டான்
நனன்ன நானா நனன்ன நானா னா