Vellai Kanavu Ondru |
---|
வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி
என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி
அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே
கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை
பேசி தீர்த்த
பின்னும் பேச வார்த்தை
இன்னும் தேடுதே
இனி பேச ஏதும்
இன்றி கேட்க ஏதும்
இன்றி தொடருதே
அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே
கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை
வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி
என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி
மயக்கும்
பார்வையில் பாதை
மறந்தும் இந்த பயணம்
தொடருதடி
உன் மந்திர
புன்னகையில் என்
மனம் சொக்கி சொக்கி
ஸ்வர்கம் தெரியுதடி
புத்தம் புது மழை
என்னை நனைத்தது
நெஞ்சம் மட்டும் வேர்க்கும்
மாயம் என்ன
நித்தம் இந்த
மழை என்னை நனைத்திட
ஏனோ உள்ளம் ஏங்கும்
நியாயம் என்ன
இரு கரங்கள்
இடையே இருக்க
இதமாகுதே நீ
விழுங்கும் சொற்கள்
காதின் ஓரம் கனமாகுதே
அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே
கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை
உன் மூச்சு காற்று
பட்டு ரோமா கூட்டம்
மொத்தம் சிலிர்க்குதே
உன் தேக சூட்டில் எந்தன்
உதடு கொஞ்சம் முத்தம்
உதிர்க்குதே
வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி
என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி
அடி பெண்ணே
அடி பெண்ணே அடி
பெண்ணே அடி பெண்ணே
ஆஹா ஆஆஆ ஆஆ ஆஆ