Velli Mani Kinnathiley |
---|
வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
அடியே ராசாத்தி
சிரிக்காதடி அன்பே என்
நெஞ்ச பறிக்காதடி
அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான் கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்
வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
பார்த்து பார்த்து
பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே
பூவும் பூத்து
பிஞ்சாகித் தான் காயாகி
போனவ நானே
பிஞ்சானதென்ன
காயானதென்ன அஞ்சாமல்
கூறடி நீயும் தான்
அப்பாவி மாமா
ஆராய்ச்சி வேணாம்
இப்போது ஏதுங்க நேரம்
தான்
மெய்யோடு நானும்
மெய்யாகச் சேர
மேலாடை போல
ஒன்னாக கூட
வரவேண்டும் ஒரு
நேரம் அதச் சொல்லு மானே
அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான்
கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்
பாலும் தேனும்
இப்போது தான் ஒன்னாக
சேர்ந்தது இன்று பாசம்
அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த்தது
இன்று
எப்போதும் உன்னை
நீங்காமல் வாழும் நன் நாளை
கேட்பது நானும் தான் குற்றால
காற்றும் சங்கீதம் பாடும் இப்போது
என் மனம் போல தான்
அன்புள்ள நெஞ்சம்
தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே
என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத
ஒரு கேள்வி இல்லை