Vellipani Malarae |
---|
வெள்ளி பனி மலரே
நீ சிரிச்சா போதும்
கோயில் மணி விளக்கே
நீ சிரிச்சா போதும்
மான் போகும் வீதியிலே
முள் இருந்தா நான் எடுப்பேன்
தேன் தூங்கும் பூவுக்குள்ளே
தீ விழுந்தால் நான் அணைப்பேன்
கூடு பத்து எரியும் போது
குருவி தூங்காது
பொன்மணியே பூ அழுதா
பூமி தாங்காது
பத சநி சா
ச ச ச நித த நித த
நித ச ரி பா த ப ரி
ரி ரி சநி த ப த ரி ரி ச நி த
ப த சா
வெள்ளி பனி மலரே
நீ சிரிச்சா போதும்
கோயில் மணி விளக்கே
நீ சிரிச்சா போதும்
மை தீட்டும் கண்களுக்கு
மகிழ்ச்சி தானே கண்மணி
கை வீசி நீ நடந்தால்
கூட வரும் மின்மினி
தாய் மாமன் சீதனமாய்
தருவேன் உயிரை சந்தனமே
வெள்ளி பனி மலரே
நீ சிரிச்சா போதும்
கோயில் மணி விளக்கே
நீ சிரிச்சா போதும்