Venmegam |
---|
வெண்மேகம் வானம் விட்டு
கீழேவிழுந்ததென்ன
தீவாக எந்தன் வாழ்க்கை
மாறிபோனதென்ன
தொலைந்ததை என் நெஞ்சம்
என்னை சுற்றி தேடி பாக்குதே
என் நிழல் ஒன்று மட்டும்
என்னோடு கூட நிக்குதே
விண்மீனே
விண்மீனே
கண்ணீரை கண்கள் ரெண்டு மூடி
சாய்த்ததென்ன
என் சோகம் என்னை நாளும் வாட்டி
போனதென்ன
ஹாஆஅஹாஆஅஆஅ
ஹாஆஅஹாஆஅஆஅ
வெண்மேகம் வானம் விட்டு
கீழேவிழுந்ததென்ன
ம்ம்தீவாக எந்தன் வாழ்க்கை
மாறிபோனதென்ன
தொலைந்ததை என் நெஞ்சம்
என்னை சுற்றி தேடி பாக்குதே
என் நிழல் ஒன்று மட்டும்
என்னோடு கூட நிக்குதே