Vennila Mugam |
---|
வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும்
கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும்
பொன்னான நாள் அல்லவோ
பொன்னான நாள் அல்லவோ
வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை
ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை
பூங்குயில் காத்திருந்தாளோ
இங்கே அழகிய பொன்னுடல் மெழுகென உருகிட
வாசலைப் பார்த்திருந்தாளோ
வாசலைப் பார்த்திருந்தாளோ
மன்னவன் தொட மையலில் விழ
சித்திரக் கிளி கொஞ்சும் மாலினி
இருவர் : ஆஅவெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட
கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட
மைவிழி திறந்திருப்பாளோ
இங்கே நாயகன் வருகையில் நாணத்தில் விழுகையில்
காலத்தை மறந்திருப்பாளோ
காலத்தை மறந்திருப்பாளோ
வள்ளுவன் குறள் சொல்லிடும் பொருள்
நல்லறம் தரும் இல்லறம் வரும்
வெண்ணிலா முகம்
ஆஹ்
குங்குமம் பெறும்
ஓஹ்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
இருவர் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்