Vennila Mugam Paaduthu |
---|
பாடலாசிரியர் : கலைஞானம்
வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது
வண்ண மயிலும் வானவில்லும் பெண்ணுருவில் வந்து ஆடுது பெண்ணுருவில் வந்து ஆடுது
வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது
புருவம் அழைக்கும் ஜாடை அன்பு பூத்து மலரும் ஓடை புருவம் அழைக்கும் ஜாடை அன்பு பூத்து மலரும் ஓடை
சிரித்து மகிழும் நெஞ்சம் உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம் சிரித்து மகிழும் நெஞ்சம் உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம்
வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது
கானம் பாடும் நேரம் ஆஅஆஅஆஆஆஆ கானம் பாடும் நேரம் நாம் காண்பது சொர்க்க லோகம் தேனும் பாலும் ஊறும் உன் சிவந்த இதழின் ஓரம்
வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது
தென்றல் வந்து வீசும் மலர் ஒன்றில் ஒன்று பேசும் தென்றல் வந்து வீசும் மலர் ஒன்றில் ஒன்று பேசும்
இளமை அழகு மிஞ்சும் அதில் இன்பம் வந்து கொஞ்சும் இளமை அழகு மிஞ்சும் அதில் இன்பம் வந்து கொஞ்சும்
வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வண்ண மயிலும் வானவில்லும் பெண்ணுருவில் வந்து ஆடுது பெண்ணுருவில் வந்து ஆடுது
வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆஅஆஅஆஆஆஆ வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆஅஆஅஆஆஆஆ