Vennilave |
---|
வெண்ணிலவே
வெண்ணிலவே வெண்மேகம்
உன்னை இன்று தேடிடுதே என்
மாா்பில் நீ தூங்கும் பொன் காட்சி
கண்ணீாில் கரைந்திடுதே
உயிரே உயிா் நீ
இல்லாமல் உயிாில்
உயிரும் இல்லையடி
உன்னால் உன்னால்
உன்னாலே உள்ளம்
உடைந்தேன் உண்மையடி
உன்னை எண்ணி
உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்
வெண்ணிலவே
வெண்ணிலவே வெண்மேகம்
உன்னை இன்று தேடிடுதே
எங்கே நீ எங்கே நீ என் கண்கள்
தேடித்தேடி அலைகிறதே
அன்பே அன்பே உன்
அன்பாலே அன்பை நானும்
அறிந்தேனே அல்லும் பகலும்
உனைக்காண உயிரை நானும் சுமந்தேனே
அங்கும் இங்கும்
எங்கும் உன்னை தேடுகிறேன்
அா்த்தமில்லா வாழ்க்கை
இங்கு வாழுகிறேன்
ராரே ராரே ராரே
ராரா ராரே ராராரே ராரே
ராரே ராரே ராரா ராரே ராராரே