Venpani Malare

Venpani Malare Song Lyrics In English


வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே

உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே

காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

வெண்பனி மலரே
உன் இரு விழியால்

தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
சிாிக்கின்றதே

வந்ததும் வாழ்ந்ததும்
கண் முன்னே தெரிகின்றதே
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே

பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே


வெண்பனி மலரே
உன் இரு விழியால்

வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே

உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே

காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்