Vetti Katti Velicham |
---|
பொங்க வைக்கிறோம் பூச வைக்கிறோம்
எங்களுக்கு வாழ்வு கொடு முத்துமாரியம்மா
தந்தனனதானானானே தானே தந்தானா
தொட்டதெல்லாம் தொலங்கிடணும்
நட்டதெல்லாம் மொளச்சிடனும்
எட்டுத் திக்கும் ஆள்பவளே முத்துமாரியம்மா
தந்தனனதானானானே தானே தந்தானா
தந்தனனதானானானே தானே தந்தானா
வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்
வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்
லவ்வுன்னு சொல்வானுங்க
அடி லைலாவே என்பானுங்க
அப்பத்தான் சொக்காதிங்க
பின்பு அம்போன்னு நிக்காதிங்க
கண்ணாலம் தான் கட்டச் சொன்னா
கெட்டி மேளம் கொட்டச் சொன்னா
என்னாகும் ஏதாகும் நான் பார்த்தேன்
சாயம் வெளுத்து போகும்
வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்
பெண் பார்க்க வாராணுங்க
அடி பொல்லாத மாப்பிள்ளைங்க
சீர் வச்சா கட்டிக்கிறான்
இல்ல சொல்லாம வெட்டிக்கிறான்
சொன்னா இது வெட்கக்கேடு
சொல்லாட்டியும் மானக்கேடு
அம்மாடி ஆகாது ஆண் வாடை
சொன்னா கேளு புள்ள
வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்
வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க
ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க
அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான்
கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்