Vizhigalil Kodi Abinayam |
---|
இசை அமைப்பாளர் : வி எஸ் நரசிம்ஹன்
ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே
வந்தால் என்ன
என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்
உறவுக்கு ஒன்றான காலம் இது
உரிமைக்கு நான் தந்த பாலம் இது
கண்ணில் ஒரு மின்னல்
புது கவிதைகள் படிக்கட்டும்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே
சொன்னால் என்ன
பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே
ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
இன்பம் இனி என்றும்
புது சுரங்களும் பிறக்கட்டும்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
இருவர் : விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்