Vizhigalil Vizhundhavalo |
---|
ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ
என் விழிகளில்
விழுந்தவனோ எனக்காக
பிறந்தவனோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ என் மூச்சு
காற்று இவனோ
என் விழிகளில்
விழுந்தவளோ எனக்காக
பிறந்தவளோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவளோ என் மூச்சு
காற்று இவளோ
இவன் பார்க்காமல்
சிரிக்காமல் முடியாது
நாட்கள் இவன் கேட்காமல்
ரசிக்காமல் சிரிக்காது சிறு
பூக்கள்
இவன் தான்
யாரோ தெரியாதோ
வெறிக்காத கண்கள்
இனி நான் போகும்
பின்னாலே தொடர்
தொடர் தொடர் தொடர்
தொடர்கிறதோ
ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ
எனக்காக
பிறந்தாயே பெண்ணே
எனக்குள்ளே இணைத்தாயே
உன்னை பிரியாத வரம்
கேட்பேன் அன்பே
அன்பே யே யே யே
உனக்காக
தந்தேனே என்னை
உயிருக்கு உயிரான
உன்னை நொடி கூட
பிரியாமல் காப்பேன்
அன்பே யே யே யே
அட அழகென்றால்
அது இவள் தானோ அட
அழகின் அழகுமடி இவள்
தானோ பெண் என்றால்
அவள் தாய் தானோ என்
தாயின் அன்பும் இவளோ
உயிர் என்றால்
அது நீ தானே என் உயிரின்
உயிரும் அது நீதானே
உன்னாலே நான் பெண்
ஆனேன் அட எனக்குள்
வெட்கம் தொலைத்தேன்
என்றும் உன்னோடு
இருந்தால் அது போதும்
சொர்கங்கள் எனதாகுமே
அன்பே
இன்று என்னோட
உயிரே போனாலும் உன்
மடியில் தான் போகுமே
ஓஹோ ஓ
ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஹோ
ஓ ஓ ஓ ஹோ ஓ
ஓஹோ ஓ ஓ ஓ
ஓ ஹோ ஹோ
என் விழிகளில்
விழுந்தவனோ எனக்காக
பிறந்தவனோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ என் மூச்சு
காற்று இவனோ
என் விழிகளில்
விழுந்தவளோ எனக்காக
பிறந்தவளோ என் நெஞ்சுக்குள்
நுழைந்தவளோ என் மூச்சு
காற்று இவளோ
இவன் பார்க்காமல்
சிரிக்காமல் முடியாது
நாட்கள் இவன் கேட்காமல்
ரசிக்காமல் சிரிக்காது சிறு
பூக்கள்
இவன் தான்
யாரோ தெரியாதோ
வெறிக்காத கண்கள்
இனி நான் போகும்
பின்னாலே தொடர்
தொடர் தொடர் தொடர்
தொடர்கிறதோ ஆஹா
தொட தொட
தொட தொட தொட
தொட
எனக்காக
பிறந்தாயே பெண்ணே
எனக்குள்ளே இணைத்தாயே
உன்னை பிரியாத வரம்
கேட்பேன் அன்பே
அன்பே யே யே யே
உனக்காக
தந்தேனே என்னை
உயிருக்கு உயிரான
உன்னை நொடி கூட
பிரியாமல் காப்பேன்
அன்பே யே யே யே
என் விழிகளில்
விழுந்தவனோ
எனக்காக
பிறந்தவளோ
என் நெஞ்சுக்குள்
நுழைந்தவனோ
என் மூச்சு
காற்று இவளோ
ஆஆ ஆஆ தாரே
ரா ரீ
ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்