Vizhiyalai Mele Semmeen Pole |
---|
விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வாஆ
விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வாஆ
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
குழி விழும் கன்னங்கள் மலர் போலே
ஆஆஆஆ
குழி விழும் கன்னங்கள் மலர் போலே
அதில் குவிந்திடும் இதழ்கள்
காலைப் பனி போலே
ஆஆஆஆஅஆ
குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே
ஆஆஆஆஆஆ
இளமையின் துணையாலே ஏ
இனிமையின் உறவாலே ஏ
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா ஆ
விழியலை மேலே செம்மீன் போலே
மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே
மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே
பகல் வேண்டுமா இருள் வேண்டுமா
அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா
பகல் வேண்டுமா இருள் வேண்டுமா
அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா
அஹ்ஹஹ்ஹா ஆ ஆ ஆ
அஹ்ஹஹ்ஹா ஆ ஆ ஆ
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா ஆ
விழியலை மேலே செம்மீன் போலே
உன் புருவம் போல வளைந்த
மலையில் அருவி பொங்கி வழியுது
உங்கள் இதயக் கடலை நாடி
அலைகள் இங்கும் அங்கும் தவழுது
நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது
காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது
நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது
காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது
பெற்றவர் யாரோ ஓ ஓ
கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ
பெற்றவர் யாரோ ஓ ஓ
கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ
இருவர் : ஹாஆஅஆஅஆஅஆ (4)
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா ஆ
விழியலை மேலே செம்மீன் போலே