Vizhiye |
---|
விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன்
விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன் யேன்
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆ
இருளான வானில்
பிறையாக தெரிந்தாய்
தாயுமானவளே சிரிக்காத
என்னை சிரிப்பாலே
சரித்தாய் எந்தன்
இனியவளே
தொடர்வேனே
நிழலாக நரைத்தாலும்
உனையே வளர்ந்தாலும்
முதிர்ந்தாலும் நீ எந்தன்
கண்ணே
ஓ ஆஆஆ ஆஆஆ
ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆ ஆஆ
விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே
பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன்