Vizhiye Kathai Ezhudu

Vizhiye Kathai Ezhudu Song Lyrics In English


விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

மனதில் வடித்து
வைத்த சிலைகள் அதில்
மயக்கம் பிறக்க வைத்த
கலைகள்

மேகங்கள்
போல் நெஞ்சில்
ஓடும் வானத்தை
யார் மூடக் கூடும்

உனக்காகவே
நான் வாழ்கிறேன்

கோவில்
பெண் கொண்டது
தெய்வம் கண்
தந்தது

பூஜை யார்
செய்வது இந்தப்பூவை
யார் கொள்வது
ஊமைக்கு வேறேது
பாஷை உள்ளத்தில்
ஏதேதோ ஆசை


உனக்காகவே
நான் வாழ்கிறேன்
விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே

மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்

தீபம் எரிகின்றது
ஜோதி தெரிகின்றது

காலம் மலர்கின்றது
கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன
தோற்றம் என்நெஞ்சத்தில்
நீ தந்த மாற்றம்

உனக்காகவே
நான் வாழ்கிறேன்

விழியே கதை
எழுது கண்ணீரில்
எழுதாதே

ஆண் & மஞ்சள்
வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான்
வாழ்கிறேன்