Vizhiyil Pudhu Kavithai |
---|
விழியில் புது கவிதை படித்தேன் ஹோ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹோ
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
மாலை வரும் நாளை நினைத்தேன்
மலரும் கொடித்தேன்
விழியில் புது கவிதை படித்தேன் ஹ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹ
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
மாலை வரும் நாளை நினைத்தேன்
மலரும் கொடித்தேன்
விழியில் புது கவிதை படித்தேன் ஹ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன்
டும்டுடும் டும்டுடும்
டும்டுடும் டும்டுடும்
டும்டுடும் டும்டுடும்
டும்டுடும் டும்டுடும்
டும்டுடும் டும் டும்டுடும் டும்
டும்டுடும் டும் டும்டுடும்
டும் டும்டுடும் டும்
அங்கிங்கெனாதுஹாஆஅஆ
ஹாஆஅஆ
அங்கிங்கெனாது
எங்கும் உன் எண்ணங்கள் என்னை விடாது
மங்கை தொடாது
பொங்காது என் உள்ளம் போதை வராது
தாலாட்டுப் பாடி தயங்காமல் கூடி
தாய் என்று தேடி தமிழ் பாடி ஆடி
கண்ணே
உன் கனவு வர
பெண்ணே
உன் நினைவு வர
காதல்
பொன் உறவு வர
கையில்
உன் வரவு வர
பிரியாமலே இருந்து
ஒரு விருந்து சுகம் அருந்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
விழியில் புது கவிதை படித்தேன் ஹ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹ
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
மாலை வரும் நாளை நினைத்தேன்
மலரும் கொடித்தேன்
விழியில் புது கவிதை படித்தேன் ஹ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன்
கண்ணன் வராது
ஆஅஆஅஹா
கண்ணன் வராது
கல்யாணப் பெண் இன்று இன்பம் பெறாது
தூக்கம் வராது
தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது
ஏடான தேகம் எழுதாத பாகம்
தேடாத மோகம்
திரை போட்டுப் போகும்
கள்ளூறும்
இதழ் இருந்து
உண்ணாது
ஒரு விருந்து
கண்ணா
என் அருகிருந்து
தர வேண்டும்
திருமருந்து
பூவோடுதான் இருக்கும்
தேனோடு தேனாக
விழியில் புது கவிதை படித்தேன் ஹோ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹோ
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
தோளில் உனை அணைத்தேன்
சுகத்தில் உடல் நனைத்தேன்
மாலை வரும் நாளை நினைத்தேன்
மலரும் கொடித் தேன்
விழியில் புது கவிதை படித்தேன் ஹோ
இதழில் ஒரு அமுதம் குடித்தேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்